Thursday, June 8, 2023

சுவிசேஷக் கதாசிரியர் மோசடி கதையும் -கிறிஸ்துவ சர்ச் யூதர்களை 2000 ஆண்டுகளாய் துன்புறுத்தக் காரணம்

கிறிஸ்துவ புராண நாயகன் ஏசு பற்றிய அனைத்து கதைகள் எல்லாமே நமக்கு மதம் பரப்ப கிரேக்க மொழியில் இயற்றப்பட்ட சுவிசேஷ்க் கதைகள் மட்டுமே. எந்த ரோமன் அல்லது இஸ்ரேல் வரலாற்றுக் குறிப்புகள்- அந்த நூற்றாண்டை சேர்ந்தது இல்லை. நாம் மிக நிதானத்தோடு சுவிசேஷக் கதைகளை அணுகி உண்மையை உணர வேண்டும். 

1தெசலோ5: 21 எல்லாவற்றையும் ஆராய்ந்து அறியுங்கள். நல்லவற்றை வைத்துக் கொள்ளுங்கள். 22 எல்லா வகையான தீமைகளில் இருந்தும் விலகி இருங்கள்.
செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க                                                                        செய்யாமை யானுங் கெடும்.
ஒருவன் செய்யத்தகாத செயல்களைச் செய்வதனால் கெடுவான்; செய்யத்தக்க செயல்களைச் செய்யாமல் விடுவதனாலும் கெடுவான்

ஏசு மரணதண்ட்னையில் இறந்து 2- 3 தலைமுறை பின்பு செவி வழி கதைகளைக் கொண்டு தன் சர்ச் வசூல் தேவைக்கு ஏற்ப மாற்றி- திரித்து- சேர்த்து- நீக்கி என புனைந்தவையே சுவிசேஷக் கதைகள்.ஏசுவின் மரணம் என்பது தூக்கு மரத்தில்  அம்மணமாகத் தொங்க (சிலுவை)விட்டு இறந்தார் என்பது தெளிவாக உள்ளது. 

மாற்கு சுவிசேஷக் கதையில் (பொஆ 70- 80) மரணதண்டனை தூக்குமரத்தில் ஏசு இறந்து விட்டார் என உடலை இறக்க ரோமன் கவர்னர் பிலாத்துவிடம் அனுமதி கேட்டது- மிகத் தெளிவாக -ஏசு கைது, விசாரணை, மரணதண்டனை எல்லாமே ரோமன் கவர்னர் செய்தது என்பதை உறுதி செய்கிறது

 மாற்கு 15: 43  அரிமத்தியா ஊர் சேர்ந்த ஜோசப் ரோமன் கவர்னர் பிலாத்துவிடம் இறந்த ஏசுவின் பிண உடலைக் கேட்டான். 44. ஏசு  இயேசு இறந்து போனார் எனக் கேட்டு பிலாத்து ஆச்சரியப்பட்டு, ஏசுவைக் காவல் செய்த இராணுவ அதிகாரியை அழைத்து, 45 ஏசு மரணம் உறுதி செய்த பின் ஏசுவின் பிண உடலை அடக்கம் செய்ய  எடுத்துச் செல்ல யோசேப்புக்கு ரோமன் கவர்னர்  அனுமதி அளித்தார்.

 பெரிய ஏரோது மரணத்திற்குப்(பொமு.4) பின்பு - இஸ்ரேலை 3 மகன்கள் ஆட்சி செய்தனர்

லூக்கா 3:1 அது திபேரியு சீசர் ஆட்சியின் 15வது வருடம் போது  யூதேயா ரோமன் கவர்னர் பொந்தியு பிலாத்துவும், ஏரோது அந்திப்பா கலிலேயாவும், ஏரோது பிலிப்பு இத்துரேயாவையும் திராகொனித்தி நாட்டையும் ஆண்டான். 
மத்தேயு 2:22 அப்பொழுது யூதேயாவின் மன்னனாக அர்கெலாயு இருந்தான் - இவன் ஆட்சியில் பொஆ.6ம் ஆண்டின் போது பஸ்கா பண்டிகையின் போது ஜெருசலேம் யாவெ தெய்வ ஆலயத்தில் கலவர்ம் யூதேயாவினை சேர்ந்த யூதாஸ் என்பவரால் நடத்தப் பட ரோம் யூதேயாவின் ஆட்சியை தன் கீழ் நேரடியாக கொணர்ந்து சிரியா கவர்னர் கிரேனியூ கீச் கொணர்ந்தது. 
அப்போஸ்தலர் 5:37 தெயுதாஸ் பின் மக்கள்தொகை பதிவு செய்த காலத்தில் கலிலேயாவின்  யூதாஸ்  தலைமையில் வந்து தாக்கிய போது  கொல்லப்பட்டான். அவனைப் பின்பற்றிய அனைவரும் சிதறி ஓடினர்.  
 யூதேயாவில் ஒரு சென்சஸ் (மக்கள் தொகை கணக்க்டுத்து சொத்து-வருமானம் அடிப்படையில் வரி ஏற்ற) பொஆ 7- 8 வாக்கில் நடந்த்து
ஏசு தான் இயங்கியதைக் கூடயோவான்ஸ்நானன் பெருமைக்கு பின் ஒளிந்தாராம் 
 மத்தேயு21: 23 ஏசு ஜெருசலேம் யூத யாவே தெய்வ லயத்திற்குள் போதனை செய்த போது, தலைமைப் பாதிரிகளும், மூத்த தலைவர்களும் அவரிடம் வந்தனர்.  இயேசுவிடம்,, “இந் போதனை செய்ய உனக்கு என்ன அதிகாரம்? யார் கொடுத்தது?” என்று கேட்டனர். 24 இயேசு அவர்களுக்கு மறுமொழியாக, ' நானும் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன். நீங்கள் அதற்கு மறுமொழி கூறினால், எந்த அதிகாரத்தால் இவற்றைச் செய்கிறேன் என்பதை நானும் உங்களுக்குச் சொல்வேன்.   25 யோவான்ஸ்நானன் மக்களுக்கு தந்த ஞானஸ்நானம் யாவே தெய்வம் இடம் இருந்து  வந்ததா, அல்லது மனிதரால் வந்ததா? என்றார். யூதத் தலைமைப் பாதிரிகளும் தலைவர்களும் இயேசுவின் கேள்விக்கு மனிதனால் என்றால் யோவான்ஸ்நானகனைப் பின்பற்றும் பலர் தீர்க்கதரிசி என்று நம்புவதால் என பயந்து 27  அவர்கள் சுவிடம்,, “யோவானின் அதிகாரம் எங்கிருந்து வந்தது என்பது எங்களுக்குத் தெரியாது” என்று கூறிட. பின்பு ஏசுவும், “அப்படியெனில் எனக்கு என்ன அதிகாரம் இருக்கிறது என்பதையும் நான் சொல்ல மாட்டேன்” என்றார். 
ஏசுவின் இயக்க முடிவில் இந்த சம்பவம் என்றால் ஏசு யூதப் பாதிரிகளிடம் தன்னை தீர்க்கர் கூறியபடி வரவேண்டிய கிறிஸ்து என்பதற்கு ஆதரம் தராமல் யோவான்ஸ்நானன் பெருமை பின் ஒளிந்தார் என்கிறது.
ஏசு யோவான்ஸ்நானகரிடம் பாமன்னிப்பு ஞானஸ்நானம் பெற்ற  கதை
ஏசு - ரோமன் மரணதண்டனையில் பொஆ,30 வாக்கில் இறந்தார், ஏசு பற்றிய முதல் சுவிசேஷக் கதை பொஆ.70- 80 இடையே மாற்கு கதை இயற்றப்பட்டது 
மாற்கு 1 4 யோவான் பாலை நிலத்துக்கு வந்து, பாவ மன்னிப்பு அடைய மனம் மாறி ஞானஸ்நானம் பெறுங்கள் என்று இயங்கிட. 5யூதேயாவினர் அனைவரும் எருசலேம் நகரினர் யாவரும் அவரிடம் சென்றனர்; தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு யோர்தான் ஆற்றில் அவரிடம் ஞானஸ்நானம் பெற்று வந்தனர்.
9அக்காலத்தில் ஏசு கலிலேயாவிலுள்ள நாசரேத்திலிருந்து வந்து யோர்தான் ஆற்றில் யோவானிடம் பாவமன்னிப்பு ஞானஸ்நானம்  பெற்றார்.
ஏசு யோவானிடம் பாவமன்னிப்பு ஞானஸ்நானம்  பெற்றார் என்பது எவ்விதத்திலும் மேசியா எனப் போற்றுபவருக்கு பெருமை சேர்க்காது,, என அடிப்படை சம்பவம் ஏற்கப் பட்டு உள்ளது. ஆனால் சுவிசேஷக் கதாசிரியர்கள் இந்தக் கதையில் ஏசுவின் கீழமை ஆவதை ஈடு செய்



மத்தேயு சுவிசேஷக் கதாசிரியர் மோசடி கதையும் -கிறிஸ்துவ சர்ச் யூதர்களை 2000 ஆண்டுகளாய் துன்புறுத்தக் காரணம்.

No comments:

Post a Comment

Samaritan Gerzim

  Jews who? In India only in 8th or 9th Century CE or Later. Judah - the country and people of  Judah and Israel or called Jews. But when th...